கர்நாடகாவில் விரைவில் முருகேஷ் நிராணி முதல்வராக பதவியேற்பார் என அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் பாஜக கட்சி தலைமையிலான முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் பாஜக கட்சிக்கு இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை அமைச்சரும் மூத்த தலைவருமாகிய கே.எஸ்.ஈஸ்வரப்பா அவர்கள் முருகேஷ் நிராணி விரைவில் கர்நாடக முதல்வராக வருவார் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவருக்கு முதல்வராகும் தகுதி உள்ளது எனவும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரின் நலனுக்காக அவரால் பாடுபட முடியும் எனவும், ஆனால் முதல்வர் பசவராஜ் பொம்மையை பதவியிலிருந்து நீக்க முடியாது. வாய்ப்பு கிடைக்கும் போது நிச்சயம் நிராணி முதல்வராக பதவி ஏற்பார் எனவும் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா அவர்கள் தெரிவித்துள்ளார்.
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…