மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அதன் ஒரு பகுதியாக இன்று நாடாளுமன்ற வளாகத்தை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அணுராக் தாகூர் ,எம்.பி ஹேமமாலினி ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தை சுத்தம் செய்தனர்.
மேலும் நாடாளுமன்ற வளாகத்தை பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த சில எம்.பிகளும் இந்த செயலில் ஈடுபட்டனர்.வளாகத்தை சுத்தம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி ஹேமமாலினி அடுத்த வாரம் தனது தொகுதியான மதுராவிற்கு சென்று தூய்மை திட்டத்தை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறினார்.
நாடாளுமன்ற வளாகத்தை சுத்தம் செய்ததால் இந்த முயற்சிக்கு நாடாளுமன்ற சபாநாயகர் பாராட்டுகளை தெரிவித்தார் என கூறினார். ட்விட்டரில் #HemaMalini என்ற ஹேஸ்டேக் பயன்படுத்தி எம்.பி ஹேமமாலினிக்கு பலர் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த ஹேஸ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…