UPSC தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு.
கடந்த 2019-ம் ஆண்டுக்கான ஆட்சிப்பணி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில், இதற்கான நேர்முக தேர்வுகள் பிப்ரவரி தொடங்கி ஏப்ரல் வரை நடக்கவிருந்து. அடர்க்குள் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்ததால், இந்த தேர்வுகள் ஒத்திவைப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஜூலை இறுதியில் நேர்முகத் தேர்வும் முடிந்தது. இந்நிலையில் ஆட்சிப் பணி தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் மொத்தம் 829 பேர் தேர்வாகியுள்ளனர்.
இந்நிலையில், இந்த தேர்வில் வெற்றியடைந்த மாணவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தந்து ட்வீட்டர் பக்கத்தில், ‘ UPSC தேர்வில் வெற்றியடைந்த தமிழக மாணவர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்! கணேஷ்குமார் பாஸ்கர், ஐஸ்வர்யாவின் சிறப்பிடங்களும் மாற்றுத்திறனாளிகள் பூர்ணசுந்தரி, பால நாகேந்திரன் வெற்றியும் மகிழ்ச்சிக்குரியது! வாய்ப்பு கிட்டாதவர்கள் சோர்ந்துவிடாமல் உறுதியுடன் முயற்சியுங்கள்!’ என பதிவிட்டுள்ளார்.
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…