சென்னை ராயபுரம் ராபின்சன் மைதானத்தில், வீரர்களுடன் இணைந்து கபடி விளையாடிய அமைச்சர் ஜெயக்குமார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து, அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை ராயபுரம் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும், அமைச்சர் ஜெயக்குமார், பரப்புரையில் ஈடுபட்டார்.
அவர் பிரச்சாரத்திற்கு முடித்துவிட்டு திரும்பும் போது, ராபின்சன் மைதானத்தில் கபடி போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனையடுத்து, அங்கு சென்ற அமைச்சர் ஜெயக்குமார், வீரர்காளுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். பின் அவர்களுடன் இணைந்து கபடி விளையாடினார். அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த செயலை கண்ட மக்கள் ஆச்சரியத்தில் வியந்து பார்த்ததுடன், ஆரவாரத்துடன் கரவோசை எழுப்பினர்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி இமாலய இலக்கை சேஸ் செய்து புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. நேற்று நடைபெற்ற ஐபிஎல்…
Heatwave Alert: அடுத்த சில நாட்கள் உட்சபட்ச வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக…
Flood Relief Amount : மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு தற்போது 276 கோடி ரூபாயை நிவாரணமாக அறிவித்துள்ளது மத்திய அரசு. தமிழகத்தில் கடந்த…
Ravichandran Ashwin: ஐபிஎல் தொடரில் விளையாடும் பந்துவீச்சாளர்களை யாரவது காப்பாற்றுங்க என்று ரவிச்சந்திரன் அஸ்வின் குமுறல். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், கொல்கத்தா அணியும்…
Yuvaraj Singh : இந்த ஆண்டில் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டியில் யுவராஜ் சிங்கை தூதராக ஐசிசி அறிவித்துள்ளது. நடைபெற்ற கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டி20…
Manipur : மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக…