கபடி விளையாடி மக்களை கலகலக்க வைத்த அமைச்சர் ஜெயக்குமார்…!

சென்னை ராயபுரம் ராபின்சன் மைதானத்தில், வீரர்களுடன் இணைந்து கபடி விளையாடிய அமைச்சர் ஜெயக்குமார்.  

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து, அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை ராயபுரம் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும், அமைச்சர் ஜெயக்குமார், பரப்புரையில் ஈடுபட்டார்.

அவர் பிரச்சாரத்திற்கு முடித்துவிட்டு திரும்பும் போது, ராபின்சன் மைதானத்தில் கபடி போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனையடுத்து, அங்கு சென்ற அமைச்சர் ஜெயக்குமார், வீரர்காளுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். பின் அவர்களுடன் இணைந்து கபடி  விளையாடினார். அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த செயலை கண்ட மக்கள் ஆச்சரியத்தில் வியந்து பார்த்ததுடன், ஆரவாரத்துடன் கரவோசை எழுப்பினர்.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

டி20 யில் புதிய மைல்கல் !! சேஸிங்கில் பஞ்சாப் செய்த சாதனை ..!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி இமாலய இலக்கை சேஸ் செய்து புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. நேற்று நடைபெற்ற ஐபிஎல்…

4 mins ago

அடுத்த சில நாட்கள் உட்சபட்ச வெப்ப அலை… இந்தந்த மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்த IMD!

Heatwave Alert: அடுத்த சில நாட்கள் உட்சபட்ச வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக…

22 mins ago

மிக்ஜாம் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.276 கோடி.! மத்திய அரசு அறிவிப்பு.!

Flood Relief Amount : மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு தற்போது 276 கோடி ரூபாயை நிவாரணமாக அறிவித்துள்ளது மத்திய அரசு. தமிழகத்தில் கடந்த…

50 mins ago

ப்ளீஸ் பவுலர்களை யாராவது காப்பாற்றுங்க… ரவிச்சந்திரன் அஸ்வின் குமுறல்!

Ravichandran Ashwin: ஐபிஎல் தொடரில் விளையாடும் பந்துவீச்சாளர்களை யாரவது காப்பாற்றுங்க என்று ரவிச்சந்திரன் அஸ்வின் குமுறல். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், கொல்கத்தா அணியும்…

1 hour ago

யுவராஜை கவுரவிக்கும் ஐசிசி ..! டி20 உலகக்கோப்பையில் புதிய ரோல் !!

Yuvaraj Singh : இந்த ஆண்டில் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டியில் யுவராஜ் சிங்கை தூதராக ஐசிசி அறிவித்துள்ளது. நடைபெற்ற கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டி20…

2 hours ago

தேர்தல் நாளிலும் ஓயாத வன்முறை.! மணிப்பூரில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.!

Manipur : மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக…

2 hours ago