தண்ணீர் திறப்புக்கு தயாராக உள்ள மேட்டூர் அணை..!!

டெல்டா மாவட்டத்தின் குறுவை சாகுபடிக்காக ஜூன் மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். தற்போது நீர்மட்டம் 97.45 அடியாக உள்ளதால் வருகின்ற 12 ஆம் தேதி நீர் திறப்பதற்கு வாய்ப்புள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணை முழுவதும் நீர் நிரம்பி கடல்போல் காட்சி அளித்தது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.