முதலில் கொரோனா சீனாவில் உள்ள மக்களை தான் பாதித்தது. இந்த நோயால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், மற்ற நாடுகளிலும் இந்த நோய் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், ஒரு ஆய்வில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாக உயிரிழந்துள்ளனர் கூறியுள்ளனர்.
சீனாவில் பாதிக்கப்பட்ட ஆண்களில் 2.8% பேர் உயிரிழந்துள்ளனர். பெண்களில் 1.7% பெண்களே உயிரிழந்துள்ளனர். மேற்கு ஐரோப்பியாவிலும் உயிரிழந்தவர்களில் 70% பேர் ஆண்கள் என தெரியவந்துள்ளது.
இதற்க்கு காரணம், பெண்களை போல் ஆண்கள் கை கழுவும் பழக்கத்தை கடைபிடிப்பதில்லை. அவர்கள் அதிகமாக புகைபிடிக்கும் பழக்கத்தை கடைபிடிப்பதாலும், மருத்துவமனைக்கு செல்வதற்கு கால தாமாதம் செய்வதையும் காரணமாக கூறுகின்றனர்.
ஆனால், இந்த காரணங்களை தாண்டி, அபாயங்களை மேற்கொள்ள ஆண்களை விட பெண்களுக்கு அதிகமான ஆற்றல் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதற்க்கு உதாரணம் என்னவென்றால், உலகில் 100 வயதையும் தாண்டி வாழும் பெண்களில் 80% பேர் பெண்கள் தான். இதற்க்கு காரணம், பெண்களில் குரோமோஸோம்களில் தான் இவர்களின் பலம் உள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பெண்களின் குரோமோசோம்களில் இரண்டு x குரோமோசோம்கள் உள்ளன. ஆனால் ஆண்களின் குரோமோசோம்களில் ஒரு x குரோமோசோம்கள் தான் உள்ளது.இந்த குரோமோசோம்கள் தான், மனிதர்களின் மூளை வளர்ச்சி பராமரிக்கிறது. மேலும், இது தான் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்கும் வேலையை செய்கிறது.
பெண்களிடம் காணப்படும், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆண்களிடம் காணப்படும், டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோன் நோய் எதிர்ப்பு திறனை தடுக்கிறது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…
சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…