தஞ்சை பெரியகோயிலில் தியான பயிற்சிக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக கும்பகோனத்தை சேர்ந்த வெங்கட்டின் உயர்நீதிமன்றக்கிளையில் தஞ்சை பெரியகோயிலில் 2 நாள் நடைபெற உள்ள ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் தியான பயிற்சிக்கு தடைகோரி முறையீடு செய்தார்.அதில் புராதன தன்மை வாய்ந்த பெரியகோயில் சேதப்படுத்துவதாக மனுதாரர் குற்றச்சாட்டினார்.
இந்நிலையில் இவரின் முறையீட்டை மதியம் விசாரித்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.இதன் பின்னர் தஞ்சை பெரியகோயிலில் தியான பயிற்சிக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.அதேபோல் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை என்பதை ஆட்சியர்,எஸ்.பி. உறுதி செய்ய வேண்டும். கோயில் வளாகத்தில் பந்தல்கள், இருக்கைகள் அகற்றப்பட்டதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…
Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…
Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம்.…
Rinku Singh : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு…
EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…
Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் பகுதியில் செயல்பட்டு வந்த கல்குவாரியில்…