அசுரன் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் அடுத்த திரைபடம் இயக்கவுள்ளதாக தகவல் வந்தது. இந்த திரைப்படம் நா.முத்துக்குமார் எழுதிய பட்டாம்பூச்சி விற்பவன் கவிதை தொகுப்பில் இருக்கும்.மேலும்
இந்த திரைப்படம் கவிதைகளை மையமாக கொண்ட திரைப்படம் என வெற்றிமாறன் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் காமெடி நடிகரான சூரி ஹீரோவாக நடிக்கவுள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தை இன்ஃபோடெய்மென்ட் நிறுவனம் தாயாரிக்கவுள்ளது. இந்நிலையில் இயக்குனர் பாலுமகேந்திரா சாரோடு இருக்கும் பொது நான் 20 வரி கவிதையில் ஒரு படம் தயாரிக்கவுள்ளேன் அதுக்கு ஸ்கிரிப்ட் எழுதியுள்ளேன் என வெற்றிமாறன் கூறும் பொழுது .அதற்கு அவர் 20 வரிகளில் ஸ்கிரிப்ட் எப்படிப்பா எழுத முடியும் என வியந்து போனார்
அதற்கு வெற்றிமாறன் நான் ஒரு குறும்படம் இயக்குவதற்குத்தான் அப்போதே இந்த கதையை உருவாக்கினேன் . இப்பொது அதை இப்பொது படமாக எடுக்கலாம் என முடிவு செய்திருக்கிறேன்.
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…
Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…
மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…
Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…