கேரள டிஜிபி அலுவலகத்தில் புகாரளித்த அசுரன் நாயகி!

கேரள சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை மஞ்சு வாரியார். இவர் தமிழில் அண்மையில் நடித்த அசுரன் திரைப்படம் அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இவர் ஏற்று நடித்த பச்சையம்மாள் கதாபாத்திரம் அதிக பாராட்டுகளை பெற்று வருகிறது.
இவர் கேரள டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில், ‘ ஓடியன் பட இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் மற்றும் அவரது நண்பர் மாத்யூ சாமுவேல் இருவரும் தன் மீது, அதிகமான அவதூறுகளை பரப்புவதாகவும், அதனால் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது.’ எனவும் புகார் அளித்துள்ளார்.
ஓடியன் திரைப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் கூறுகையில், ‘ நீங்கள் ( மஞ்சு வாரியார்) கொடுத்த புகாரை நான் பத்திரிக்கையின் வாயிலாக தெரிந்துகொண்டேன். உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன் என தெரியவில்லை. திலீப்பை விட்டு நீங்கள் பிரிந்து வந்தபோது உங்களை ஒரு விளம்பரப்படம், மற்றும் ஒரு திரைப்படம் என நடிக்க ஒப்பந்தம் செய்து 25 லட்சம் தொகை வாங்கி கொடுத்தேன். எனவும்,
மேலும், இந்த புகாரால், நான் மிரட்டல்களை, அவமானங்களையும் சந்தித்து வருகிறேன். இந்த புகாரை நான் சட்டப்படி எதிர்கொள்கிறேன் என சமூக வலைதளம் மூலம் தெரிவித்தார்.

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

3 hours ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

4 hours ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

10 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

15 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

16 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

16 hours ago