சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன். இவர் மெடிக்கல் ரெப்பாக வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை தொடர்பாக கன்னிகாபுரம் மைதானம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல் அவரது கழுத்தின் ஓரத்தில் பட்டுள்ளது.
இதனை சுதாரித்துக் கொண்ட அவர், உடனடியாக வண்டியை நிறுத்தியுள்ளார். மாஞ்சா நூல் அவரது கழுத்தில் அர்த்தத்தில் லேசான வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இவர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இது தொடர்பாக புளியந்தோப்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், மைதானத்தில் பட்டம் விட்ட இரண்டு சிறுவர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பதாக மாஞ்சா நூல் கழுத்தில் வெட்டியதால், 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…