மல்லிகார்ஜுனே கார்கே, தலைமையில் கரை ஏறுமா காங்கிரஸ் ?

தலைமையின்றி தவித்த காங்கிரஸ்க்கு, மல்லிகார்ஜுனே கார்கே தலைமையின் கீழ் காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெறுமா?

காங்கிரஸ் பேரியக்கத்தைத் தவிர்த்துவிட்டு, இந்திய அரசியலை எழுதிவிட முடியாது.
வெள்ளையர்களை எதிர்த்த போராட்டங்களிலும், சுதந்திர இந்தியாவை கட்டமைத்ததிலும் காங்கிரஸ்க்கு பெரும் பங்கு உண்டு.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, இந்திய அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார்.
அப்படிப்பட்ட காங்கிரஸ் இயக்கத்திற்கு தற்பொழுது ஒரு சோதனை காலம் என்றே கூறலாம்.

அடுத்தடுத்து 2 முறை தேர்தல் தோல்வி, பல மாநிலங்களில் ஆட்சி இழப்பு, கட்சி தாவல்கள் என பெரிய தலைவலிகள் காங்கிரசுக்கு உண்டாகியது. ராகுல் காந்தி, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து விலகிய நிலையில், சோனியா காந்திக்கும் உடல்நலம் பாதிக்கப்பட காங்கிரஸின் எதிர்காலம் கேள்விக்குள்ளாக்கபட்டது.

பல மாநிலங்களில் ராகுல் தலைமை ஏற்க தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. இருப்பினும் ராகுல், தான் தலைமையேற்க போவதில்லை என அறிவிக்க, பல ஆண்டுகளுக்கு பின் நேரு குடும்பத்தினர் அல்லாத ஒருவர் தலைமை ஏற்கும் சூழல் உருவானது.

சசி தரூர், மல்லிகார்ஜுனே கார்கே போட்டியிட்ட நிலையில், கார்கே வென்றிருக்கிறார். கார்கே பலமுறை MLA, MP யாக இருந்துள்ளார். பல ஆண்டு அரசியல் அனுபவம் உள்ளவர். மேலும் அடிப்படை மக்களுக்காக யோசிக்கும் ஒரு நபர்.

எதிர்கட்சிகள் பலமாய் இருப்பது, ஜனநாயகத்தின் மாண்புக்கு அவசியம்.
இன்றைய இந்திய அரசியல் சூழலில் காங்கிரஸ் பலமாக இருப்பது மிக அவசியம்.
புதிய தலைமை கார்கே, வழிகாட்டுதலில் காங்கிரஸ் புத்துயிர் பெறும் என நம்புவோம்.

Recent Posts

பை பை ஐபிஎல் ..! இறுதி போட்டிக்கு முன் நியூயார்க் பறக்கும் இந்திய அணி வீரர்கள் !!

சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…

6 mins ago

கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள்!

சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…

12 mins ago

நாங்கள் பாஜக அலுவலகம் வருகிறோம்… கைது செய்துகொள்ளுங்கள்… கெஜ்ரிவால் பரபரப்பு.!

சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…

1 hour ago

10.57 வர டைம் இருக்கு .. மழை பெய்யுமா? பெய்தால் எப்படி ஓவர் குறைப்பாங்கனு தெரியுமா ?

சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…

1 hour ago

மனித மூளையில் நியூராலிங்க் சிப்… மிக பெரிய முன்னேற்றம்.! மஸ்க் அறிவிப்பு.!

சென்னை: நியுராலிங்க் நிறுவனம் உருவாக்கிய டெலிபதி சிப் முன்னேற்றம் கண்டுள்ளது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் சமூக வலைதள பக்க நிறுவனத்தின்…

1 hour ago

இது ரொம்ப முக்கியம் கண்ணா! பயோபிக் படத்திற்கு இளையராஜா போட்ட முக்கிய கண்டிஷன்?

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா தனது பயோபிக் படத்திற்கு கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை கேப்டன் மில்லர், ராக்கி…

1 hour ago