மல்லிகார்ஜுனே கார்கே, தலைமையில் கரை ஏறுமா காங்கிரஸ் ?
தலைமையின்றி தவித்த காங்கிரஸ்க்கு, மல்லிகார்ஜுனே கார்கே தலைமையின் கீழ் காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெறுமா? காங்கிரஸ் பேரியக்கத்தைத் தவிர்த்துவிட்டு, இந்திய அரசியலை எழுதிவிட முடியாது. வெள்ளையர்களை எதிர்த்த போராட்டங்களிலும், சுதந்திர இந்தியாவை கட்டமைத்ததிலும் காங்கிரஸ்க்கு பெரும் பங்கு உண்டு. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, இந்திய அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார். அப்படிப்பட்ட காங்கிரஸ் இயக்கத்திற்கு தற்பொழுது ஒரு சோதனை காலம் என்றே கூறலாம். அடுத்தடுத்து 2 முறை தேர்தல் தோல்வி, பல மாநிலங்களில் … Read more