நாம் தேங்காய், தக்காளி, புதினா, கொத்தமல்லி என பல வகை துவயல்களை அறிந்திருப்போம், இன்று இஞ்சி துவையல் எப்படி செய்வது என அறியலாம் வாருங்கள்.
முதலில் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், உளுத்தம் பருப்பு மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கவும். பின்பு அதை மிக்சியில் அரைத்து எடுக்கவும்.
அதன் பிறகு சட்டியில் கடுகு, கறிவேப்பில்லை சேர்த்து அரைத்து வைத்துள்ளததை தாளித்து இறக்கினால் அட்டகாசமான இஞ்சி துவையல் தயார். இது உணவு மட்டும் அல்லாமல் நல்ல மருந்தும் கூட.
NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…