கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னலம் பாராது உழைத்த மருத்துவர் சென்னையில் இறந்துள்ளார். அவரது உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் மறுத்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை அளித்ததால் இறந்த மருத்துவரை அவர்களது சுடுகாட்டில் அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளனர் சென்னையிலுள்ள வேலங்காடு பகுதி மக்கள். உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்வதற்காக வேலங்காடு சுடுகாட்டுக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றுள்ளனர்.
அப்பொழுது அண்ணா நகர் அருகே காந்திநகரில் உள்ள மக்கள் அந்த சுடுகாட்டில் மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்திய 20 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அக்னி நட்சத்திரம் 2024-அக்னி நட்சத்திரம் என்பது என்னவென்றும் , பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். பொதுவாக அக்னி நட்சத்திர தொடங்கிய பிறகு தான் வெப்பம்…
Jayakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் சடலமாக மீட்பு. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பில் இருந்த கேபிகே…
Gold Price: கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.53ஆரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…
Aranmanai 4 Box Office : அரண்மனை 4 திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி…
Heavy Rain in Brazil: பிரேசிலில் பெய்து வரும் கனமழையால் 39 பேர் உயிரிழந்துள்ளனர், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இயற்கை எப்போ எப்படி…
Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த்…