நமது முகம் பளபளப்பாகவும் அழகாகவும் இருக்க செயற்கை முறைகளை பின்பற்றுவதை தவிர்த்து இயற்கையில் கிடைத்துள்ள எலுமிச்சை பழம் தரும் நன்மைகள் அறிவோம்.
முதலில் எலுமிச்சை பழத்தை வெட்டி அதன் சாற்றி பிழிந்து அதில் இரண்டு மூன்று துளி நீர் சேர்த்து முகத்தில் தடவி உலர்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவி வர, முகத்தில் சூரிய ஒளியால் வந்த கருமை மறையும். எலுமிச்சை சாற்றுடன் தயிர் கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் மாஸ்க் போல தடவி வர நல்ல மாற்றத்தை காணலாம்.
எலுமிச்சை சாற்றை எடுத்து அதில் தேவையான அளவுக்கு கடலை மாவு கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர முகத்தில் உள்ள பருக்கள் மறையும். பசு பாலில் எலுமிச்சை சாறு கலந்து கருவளையம் மற்றும் அடர் கருமை கொண்ட பகுதிகளுக்கு பூசிவர கருமி நீங்கி பளபளப்பாகும்.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…