பொதுவாக குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகமாக இருக்கும், அதே சமயம் பெரியவர்கள் சிலருக்கு ஞாபக சக்தி மிகவும் குறைவாகவே காணப்படும். அதற்க்கு இயற்கையான வழிமுறைகள் அடங்கிய உணவுகள் சிலவற்றை அறிவோம் வாருங்கள்.
ஞாபக சக்தியை அதிகரிக்க வல்லாரை கீரையை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. மேலும், தூதுவளையை நெய்யில் வதக்கி சாப்பிடலாம்.
கோரை கிழங்கு பொடியுடன் தேன் கலந்து உண்பதாலும் ஞாபக சக்தி அதிகரிக்கும். செம்பருத்தி பூவிலுள்ள மகரந்த காம்பை நீக்கி விட்டு சாப்பிடுவது நல்லது. பாதம் பருப்பு, உருளை கிழங்கு மற்றும் வெண்டைக்காய் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளுவதும் ஞாபக சக்தி அதிகரிக்க உதவும்.
Mayank Yadav : லக்னோ அணியின் வேக பந்து வீச்சாளரன மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்…
RIP Praveenkumar: கோலிவுட் இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளரான பிரவீன்குமார்உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலாமானார். அவர் 28 வயதிலேயே…
America: அமெரிக்காவில் 6-வயது சிறுவன் உடல் பருமனாக இருந்ததால் டிரெட்மில்லில் ஓட வைத்து, சில நாட்கள் கழித்து உயிரிழந்த பரிதாப சம்பவம். அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரத்தில்…
Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே…
Google Down : கூகுள் தேடு பொறி, மற்றும் பிற கூகுள் சேவைகள் செயல்படவில்லை என சில பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். நாம் உபயோகிக்கும் இணையத்தில்…
Chandrayaan-3 : நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய…