இலங்கை , பாகிஸ்தான் அணிகள் நேற்று கடைசி டி 20 போட்டியில் விளையாடியது இப்போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.இப்போட்டியை காண வந்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் கையில் வைத்து இருந்த பதாகையில் “விராட் கோலி நீங்கள் பாகிஸ்தான் வந்து விளையாடுவதை பார்க்க வேண்டும் என எழுதப்பட்டு இருந்தது.
பின்னர் அவர் டுவிட்டரில்” நான் உங்கள் தீவிர ரசிகன். உங்கள் மீது அதிக அன்பு வைத்திருக்கிறேன். நீங்கள் பாகிஸ்தான் வந்து விளையாடுவீர்கள் என நம்புகிறேன்” என தெரிவித்திருந்தார்.
இந்த ரசிகருக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் உங்களைப் போலவே பாகிஸ்தானும் இந்தியா வந்து விளையாட வேண்டும் என விரும்புகிறேம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
KPK Jeyakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமாரை காணவில்லை என அவருடைய மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நெல்லை…
Nepal Currency : இந்திய எல்லைகளை உள்ளடக்கி புதிய வரைபடத்துடன் நேபாள அரசு புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது. இந்திய எல்லைகளுக்கு அருகாமையில் உள்ள…
Hardik Pandya : நேற்று நடைபெற்ற மும்பை போட்டியில் எதுவுமே சரியாக அமையவில்லை என போட்டி முடிந்த பிறகு தோல்வி பெற்றதன் காரணங்களை விளக்கி கூறி இருந்தார்…
Wrestler Hamida Banu: இந்தியாவின் முதலாவது மல்யுத்த வீராங்கனை ஹமிதா பானுவை சிறப்பிக்கும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற மல்யுத்த வீரரை பாபா பஹல்வானை 1…
A.R.Rahman : ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி பார்க்கமுடியாமல் போன டிக்கெட் தொகை திரும்ப கிடைக்காத அஸ்வின் மணிகண்டம் என்பவருக்கு ரூ.67 ஆயிரம் வழங்க குறைதீர்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 51-வது போட்டியில்…