இந்திய அணி நியூசிலாந்தில் பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் 5 டி20 போட்டிகளை இந்தியாவும், அடுத்த 3 ஒரு நாள் போட்டி நியூசிலாந்து வென்றுள்ளது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையே முதல் டேஸ்ட் போட்டி இன்று வெலிங்டன் இருக்கும் பேசின் ரிசர்வ் என்ற ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே போட்டிக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் வில்லியம்சன், ஒருநாள், டெஸ்ட், 20 ஓவர் ஆகிய 3 விதமான கிரிக்கெட் போட்டியில் கோலிதான் தற்போது மிகச்சிறந்த வீரராக இருக்கிறார்.
மேலும் இந்திய அணி தற்போது சிறந்த பேட்ஸ்மேன்கள், சிறந்த பந்துவீச்சாளர்களை கொண்டுள்ளதாகவும், அதனால்தான் உலக டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டியில் இந்தியா முன்னிலை வகிப்பதாகவும் நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் புகழ்த்துள்ளார். இதுபோன்று ராஸ் டெய்லர், பும்ராவை மட்டுமே குறிவைத்து ஆடினால் எங்களது பேட்ஸ்மேன்கள் சிக்கலுக்குள்ளாவார்கள், ஏனென்றால் இந்தியாவில் உள்ள அனைத்து பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீச கூடியவர்கள் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…
Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கிய மஜத எம்.பி பிரஜ்வலை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழு ஜெர்மனி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலியல்…
CSK old Fan : 103 பழையமையான சிஎஸ்கே ரசிகருக்கு, சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி அவருக்கு ஒரு அன்பு பரிசை கொடுக்கும் வீடியோவானது பார்ப்போர்…
Kamal Haasan : உத்தமவில்லன் பட விவகாரத்தில் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் புகார் அளித்துள்ளது. ரமேஷ் அரவிந்த் என்பவர் இயக்கத்தில் நடிகர்…
Weather Update: தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது. அக்னி நட்சத்திர வெயில் என்று சொல்லப்படும் "கத்திரி வெயில்' நாளை முதல்…