கோடநாடு கொலை-கொள்ளை விவகாரத்திற்கு காரணகர்த்தாவே முதல்வர் தான் என்று குற்றம்சாட்டிய இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டபட்டவர்களான சயன் மற்றும் மனோஜ் இருவரும் இந்த தகவலை தெரிவித்தனர்.இந்நிலையில் இவர்களை கைது செய்ததில் எதமிழக காவல்துறை எல்லையை மீறியுள்ளது ம்மேலும் இவர்கள் இருவரும் தீவிரவாதிகளா என்று..? கொந்தளிக்கிறார் தெகல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் சாமுல் மேத்யூ.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த சாமுல் மேத்யூ சட்டவிரோதமாக சயனையும், மனோஜையும் தமிழக போலீசார் பிடித்து சென்றுள்ளனர்.இவர்கள் உடனடியாக தேடி கைது செய்யும் அளவிற்கு சயனும், மனோஜும் தீவிரவாதிகள் இல்லை என்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு மத்தியில் மேத்யூ பேட்டி அளித்தார்.
மேலும் பேசிய அவர் உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக காவல் வரம்பு மீறி செயல்பட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய மேத்யூ முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…