கொரோனா முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் மக்கள் சமூக விலகலை கடைபிடித்து இருக்குமாறு அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்கள் இந்த வைரஸில் இருந்து தப்பிக்க இயற்கையை நாடி வருகின்றனர். இயற்கையாக நம் உடையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை தேடி உட்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
அந்த வகையில் ஆடாதொடை, அக்ரஹாரம், கற்பூரவள்ளி, திப்பிலி உள்ளிட்ட 15 மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படும் கபசுர குடிநீரை மக்கள் தேடி வாங்கி பருகுகிறார்கள். என இம்காப்ஸ் செயலாளர் மற்றும் மருத்துவர் அண்மையில் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த மருத்துவ குடிநீரை பெரியவர்களுக்கு 40 – 50 மிலி வரை கொடுக்கலாம் எனவும், காலையில் வெறும் வயிறில் எடுத்து கொள்ள வேண்டும் எனவும் இது, காய்ச்சல் அதிகமாக இருந்தால் மாலை நேரத்தில் கூடுதலாக ஒருவேளை எடுத்து கொள்ளலாம் எனவும், இது போல ஒருவாரம் தொடர்ந்து எடுத்து கொள்ள வேண்டும் எனவும், சிறியவர்களுக்கும் 15 முதல் 20 மிலி வரை இத குடிநீரை கொடுத்துவரலாம் எனவும் இம்காப்ஸ் செயலாளர் மற்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…