டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், அந்த கல்லூரியில் விடுதி கட்டணம், கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் இன்று பல்கலைக்கழக மாணவர்கள் ராஷ்ட்ரபதி பவனை நோக்கி பேரணி நடத்த இருந்தனர். ஆனால், போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் மாணவர்கள் பேரணி நடத்தினர்.
மாணவர்கள் சரோஜனி சாலையை கடந்த போது, தடுத்து நிறுத்தப்பட்டனர். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதாக கூறி மாணவர்களை கலைந்து போக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. ஆனால், மாணவர்கள் கலைந்து போக மறுத்து பேரணியில் முன்னேற பார்த்தனர் அதனால் லேசான தடியடி நடத்தி மாணவர்கள் பேரணியை கலைத்தனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…