கர்நாடக தங்க சுரங்கமாக கோலார் தங்க சுரங்கத்தில் இருந்து தங்கத்தை எடுக்க அரசு மீண்டும் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூருவில் இருந்து வடகிழக்கே 65 கிமீ தொலைவில் அமைந்துள்ளது கோலார் தங்க சுரங்கம். இது நாட்டின் மிக பழமையான தங்கச் சுரங்கங்களில் ஒன்றாகும்.
20 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கோலார் தங்க சுரங்கங்கள் மூடப்பட்டன. அங்கு சுமார் 2.1 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கம் அடங்கிய தாதுக்கள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளன. மேலும், அப்போது பயன்பாட்டில் இருந்த பதப்படுத்தப்பட்ட தாது பொருட்களிலிருந்து தங்கத்தை பிரித்தெடுக்கும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த இந்தியா தற்போது ஆர்வமாக உள்ளது உணவும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த தாதுக்களில் இருந்து தங்கம் தவிர, பல்லேடியம் மூலம் வேறு சில தாதுக்களையும் பிரித்தெடுக்கபடவும் அரசாங்கம் முடிவெடுத்துள்ள்ளது. அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்களில் இதற்கான ஏலங்களை ஏற்பாடு செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
ஆனால், இந்த தங்கத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அதிக அனுபவம் உள்ளது, ஆதலால், வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து கூட்டமைப்பை உருவாக்கி தங்கத்தை பிரித்தெடுக்கலாம். எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…