தீவிரமடையும் நிவர் புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகங்களில் 10 ஆம் எண் புயல்கூண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நிவர் புயல் எச்சரிக்கை தமிழகம் முழுவதிலுமுள்ள கடலோர பகுதிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்துள்ளனர். இன்று இந்த புயல் காரைக்கால் துறைமுகத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 10 மணி நேரங்களில் புயல் தீவிரமடையவுள்ளதால் 155 கிமீ வேகத்திற்கு காற்று அடிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் கடலூர் ஆகிய துறைமுகங்களில் 10 ஆம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. இன்றிரவு புதுச்சேரியில் நிவர் புயல் கரையை கடக்கும் என கூறப்படுகிறது.
NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…