உலகக்கோப்பைக்கான இந்திய அணி கிட்டத்தட்ட உருவாகி விட்டது என்று இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 5 வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்திய அணியின் வீரர் அம்பதி ராயுடு இந்த ஒரு நாள் தொடரில் மொத்தம் 190 ரன்கள் அடித்துள்ளார்.இந்நிலையில் ராயுடு குறித்து இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், நியூசிலாந்து அணியுடனான தொடரில் ராயுடு மிகவும் சிறப்பாக விளையாடினார்.நிச்சயமாக ராயுடு உலக கோப்பைக்கான அணியில் இடம்பெறுவார்.எனக்கு நம்பிக்கை உள்ளது. உலகக்கோப்பைக்கான இந்திய அணி கிட்டத்தட்ட உருவாகி விட்டது என்று நாள் நினைக்கிறேன்.இவ்வாறு இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
அக்னி நட்சத்திரம் 2024-அக்னி நட்சத்திரம் என்பது என்னவென்றும் , பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். பொதுவாக அக்னி நட்சத்திர தொடங்கிய பிறகு தான் வெப்பம்…
Jayakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் சடலமாக மீட்பு. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பில் இருந்த கேபிகே…
Gold Price: கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.53ஆரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…
Aranmanai 4 Box Office : அரண்மனை 4 திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி…
Heavy Rain in Brazil: பிரேசிலில் பெய்து வரும் கனமழையால் 39 பேர் உயிரிழந்துள்ளனர், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இயற்கை எப்போ எப்படி…
Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த்…