இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர். அறிமுகமானார். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களுக்கு இசையமைத்துள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பின்னணி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஓன்றே. இதனால் தமிழ் திரையுலகில் இசைஞானி என்னும் பெயரால் அனைவராலும் அழைக்கப்படுகிறார்.
மேலும் இசைஞானி சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் இவரின் 75வது பிறந்தநாளை ஒரு கல்லூரியில் வைத்து கொண்டாடினார்.
இளையராஜா ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த போவதாக கூறியிருந்தார். இந்த இந்நிகழ்ச்சியின் மூலம், கஷ்டப்படும் தயாரிப்பாளர்களுக்கு உதவப்போவதாக கூறியிருந்தார். இளையராஜா நிகழ்ச்சிக்கு தடைகோரி தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த மனுவை நீதிபதிகள், விசாரித்தனர். மேலும் மனுவுக்கு வரும் 28-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் சதீஷ்குமார் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் இளையராஜா இசை நிகழ்ச்சி 75 யை நடத்த பொதுக்குழு வைத்து அனைவரிடமும் ஒப்புதல் பெறவேண்டும் என்று தயாரிப்பாளர் சதீஷ்குமார் கூறியுள்ளார்.
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…
சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…