ஓ பன்னீர்செல்வம் ராஜினாமா செய்திருக்காவிட்டால் அவரை தான் முதல்வராக தொடர்ந்து அமர வைத்து இருப்பேன் என சசிகலா அதிமுக நிர்வாகி சிவனேசனிடம் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று திரும்பியுள்ள சசிகலா பெங்களூருவில் சென்னை திரும்பியதும், அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அரசிலிருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். இதனையடுத்து கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் சசிகலா தனது ஆதரவாளர்களுடன் பேசக்கூடிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.தற்போதும் தேனி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி சிவநேசன் என்பவருடன் சசிகலா பேசக்கூடிய ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
அதில் ஓ பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால் அவரை தொடர்ந்து முதல்வராக அமர வைத்து இருப்பேன் என சசிகலா கூறியுள்ளார். மேலும் அழகர் சாமி எனும் அதிமுக நிர்வாகியிடம் பேசிய அவர், தான் அம்மாவைப் போல எப்பொழுதும் நியாயத்தின் பக்கம் தான் நிற்பேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு தொண்டர்கள் தான் முக்கியம் எனவும், விரைவில் தொண்டர்களை நேரில் சந்திப்பேன் எனவும் கூறியுள்ளார்.
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…
Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…
IPL 2024 : ஐபிஎல் தொடரில் காயத்தில் இருந்து வந்த தீபக் சஹரும், மயங்க் யாதவும் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடைபெற்று வரும்…
Weather Update : தென் தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் கடல் சீற்றம் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் போக்கு காரணமாக தென் தமிழக கடலோர…
அக்னி நட்சத்திரம் 2024-அக்னி நட்சத்திரம் என்பது என்னவென்றும் , பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். பொதுவாக அக்னி நட்சத்திர தொடங்கிய பிறகு தான் வெப்பம்…
Jayakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் சடலமாக மீட்பு. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பில் இருந்த கேபிகே…