இந்தி நடிகை ஸ்வேதா திவாரி இவர் நாகினி உட்பட பல இந்தி சீரியலில் நடித்து உள்ளார்.இவர் இந்தியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஸ்வேதா திவாரி நடிகர் ராஜா சவுத்ரியை காதலித்து 1998-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஒன்பது வருடம் கழித்து இருவரும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2007-ம் விவாகரத்து செய்து விட்டார்.
இவர்களுக்கு பாலக் என்ற மகளும் உள்ளார்.பின்னர் ஸ்வேதா திவாரி 2013 -ம் ஆண்டு நடிகர் அபினவ் கோலியை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நடிகர் அபினவ் கோலி தினமும் குடித்து விட்டு வந்து தன்னையும் , தன் மகளையும் அடித்து துன்புறுத்துவதாக நடிகை ஸ்வேதா திவாரி மும்பையில் உள்ள காந்திவிலி காவல் நிலையத்தில் கண்ணீர் மல்க புகார் கொடுத்து உள்ளார். நடிகை ஸ்வேதா திவாரி கொடுத்த புகாரை விசாரித்த போலீசார் அபினவ் கோலியை கைது செய்தனர்.
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…
சென்னை: நியுராலிங்க் நிறுவனம் உருவாக்கிய டெலிபதி சிப் முன்னேற்றம் கண்டுள்ளது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் சமூக வலைதள பக்க நிறுவனத்தின்…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா தனது பயோபிக் படத்திற்கு கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை கேப்டன் மில்லர், ராக்கி…