சுசேன கான் என்பவரை பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் கடந்த 2000- ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.இதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2014-ஆம் ஆண்டு இந்த தம்பதி விவாகரத்து பெற்றனர்.
தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வந்தது. கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக, நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் ஹிருத்திக் தனது இரண்டு மகன்களுடன் வீட்டில் வசித்து வருகிறார்.தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுசன்னே தன் வீட்டில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.மேலும் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் இருக்கும் மகன்கள் தனிமையை உணரக்கூடாது என்பதை உணர்ந்து சுசேன கான் வீட்டில் வசிக்க முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் அவர்க்கு நன்றியும் தெரிவித்துள்ளார் ஹிருத்திக் .
மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…
Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…
Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…