நாம் தினமும் நமக்கு பிடித்த பல வகையான உணவுகளை கடைகளில் வாங்கி சாப்பிடுவதுண்டு. ஆனால், கடைகளில் வாங்கி உண்பதை விட, நாமே நம் கைகளால் செய்து சாப்பிடுவது தான் சிறந்தது.
தற்போது இந்த பதிவில் சுவையான உளுந்தம் பருப்பு ஆடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் புழுங்கல் அரிசி, உளுந்தம் பருப்பு மற்றும் துவரம்பருப்பு மூன்றையும் தனித்தனியாக ஊற வைக்க வேண்டும். பின் அரிசியுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து ரவை பதத்தில் அரைக்க வேண்டும்.
அதன்பின் உளுந்தம் பருப்பு மற்றும் துவரம்பருப்பை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மூன்று மாவையும் ஒன்று சேர்த்து அதில் உப்பு சேர்த்து காக்க வேண்டும். மாவில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதன்பின் தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு மாவை தடிமனாக ஊற்றி சுற்றியும் எண்ணெய் விட்டு மொறுமொறுப்பாக எடுக்க வேண்டும். இப்பொது சுவையான உளுந்தம் பருப்பு ஆடை தயார்.
M.G.Ramachandran : என்னுடைய முகத்தை 2 மணி நேரம் யார் பார்ப்பார்கள் என எம்.ஜி.ஆர் கோபப்பட்ட சம்பவம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் எம் ஜி…
NOTA votes: நோட்டா வாக்குகள் அதிகம் பதிவாகும் இடங்களில் அந்த தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு. ஒரு நாட்டின் குடிமகன் வாக்களிப்பது என்பது ஒரு…
Watermelon milk shake- தர்பூசணி மில்க் ஷேக் செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். நீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி நம் உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறையை…
பானக்கம் -பானகத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் செய்முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பானக்கத்தின் நன்மைகள்: பொதுவாக பங்குனி சித்திரை மாதங்களில் தான் நம் ஊர்களில் திருவிழாக்கள்,…
Online Scam : சமூகத்தளத்தில் தோனியின் பெயரை பயன்படுத்தி ரூ.600 வரை மோசடி செய்ய முயற்சி. இன்றைய நாட்களில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், X தளம் என்ற டிஜிட்டல் தளங்களில்…
Rajat Patidar : ஹைதராபாத் அணிக்கு எதிராக ரஜத் படிதார் ஆட்டம் பற்றி அஜய் ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும்,…