உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத்தை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
ஏற்கனவே கடந்த சில நாட்களாக குஜராத்தில் கனமழை பெய்து பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும் நிலையில், ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் நீரில் மூழ்ய நிலையில் உள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், அப்பகுதியில் கொடுக்கப்பட்டு வந்த நிவாரணப் பணிகளும் தற்போது முடக்கி விடப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் குஜராத் மாநில உள்துறை அமைச்சர் அமித் ஷா காந்தி நகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத் அவர்களை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது இவர்களுடன் மாநில துணை முதல்வர் அவர்களும் உடன் இருந்துள்ளார்.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…