கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மருத்துவமனைகளும், மருந்துக்கடைகள், காய்கறி, பழக்கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்ற அத்தியாவசிய கடைகள் வழக்கம் போல இயங்கி வந்தன.மேலும் பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரேஷன் கடைகள் மட்டும் வழக்கம்போல் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனாலும் ஒரு சில விஷயங்களில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் பிரசவ வலியால் துடித்துள்ளார்.அந்த சமயத்தில் அவரது குடும்பத்தினர் ஆம்புலன்சிற்கு போன் போன் செய்துள்ளனர்.ஆனால் நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை.இதனால் அந்த பெண் வழியால் துடித்துள்ளார்.பின் அருகில் இருந்த பெண் ஒருவர் போலீசுக்கு போன் செய்துள்ளார்.அங்கு வந்த போலீசார் வலியால் துடித்த பெண்ணை போலீஸ் வாகனத்தில் வைத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு அந்த பெண்ணுக்கு உரிய முறையில் பிரசவம் பார்க்கப்பட்டது.அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.இந்த தகவலை போலீசார் பெண்ணின் குடும்பத்திற்கு கூறினார்கள்.பின்னர் பெண்ணின் கணவன் போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.
Covaxin : எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை என கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் சுமார் 2 வருடங்கள்…
Gold Price: தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
Weather Update : தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி…
Kollam Express: விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் பரிதாப பலியாகியுள்ளார். சென்னையில் இருந்து கொல்லம் விரைவில் ரயிலில் சென்ற…
Champions Trophy : பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ரோபியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் போட்டிகளை எல்லாம் ஒரே மைதானத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.…
Aranmanai 4 : சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அயலான், கேப்டன்…