தமிழக அரசு ஏனோ பொருட்படுத்த வில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த வைரஸ் பாதிப்பால், இதுவரை தமிழாக்கத்தில், 44,661 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 435 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், விசிக தலைவர் தோல் திருமாவளவன் அவரது ட்வீட்டர் பக்கத்தில்,’டெல்லியில்அனைவருக்கும் சோதனை செய்யப்படும்என்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் அமைச்சர்அமித்ஷா உறுதியளித்துள்ளார். சென்னையிலும் இப்படித்தான் சோதிக்கவேண்டுமென தொடர்ந்து விசிக சார்பில் வலியுறுத்துகிறோம். தமிழக அரசு ஏனோ பொருட்படுத்த வில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…
STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார்…