பாஜகவுக்கு இன்னும் 5 ஆண்டுகள் அவகாசம் கொடுங்கள், அசாமை வெள்ளம் இல்லாததாக மாநிலமாக ஆக்குவோம் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தல் நடைபெற்ற முதல் தேர்தல் பேரணியில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சி அசாமில் பிரித்தாளும் கொள்கை மூலம் ஆட்சி செய்தது. 20 வருடத்தில் 10 ஆயிரம் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். குண்டுகளால் அசாம் இளைஞர்களை காங்கிரஸ் கொன்றது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் அசாமில் ஏற்பட்ட வளர்ச்சி காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 70 ஆண்டுகளில் ஏற்படவில்லை. அசாம் மாநிலத்தில் பல்வேறு இயக்கங்களை தூண்டிவிட்டது. பாஜகவுக்கு இன்னும் ஐந்தாண்டுகள் வழங்கினால் குண்டுகள் அல்லாத, போராட்டம் அல்லாத, வெள்ளப்பெருக்கு அல்லாத நிலையை அசாமில் உருவாக்குவோம் என்று மக்களை வலியுறுத்தினார்.
மேலும் அசாம் வளர்ச்சியின் போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இங்கு மருத்துவமனைகள், கல்லூரிகள் கட்டப்பட்டு வருகின்றன. அசாமில் ஊடுருவல்களை காங்கிரஸ் அரசால் தடுக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
M.G.Ramachandran : என்னுடைய முகத்தை 2 மணி நேரம் யார் பார்ப்பார்கள் என எம்.ஜி.ஆர் கோபப்பட்ட சம்பவம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் எம் ஜி…
NOTA votes: நோட்டா வாக்குகள் அதிகம் பதிவாகும் இடங்களில் அந்த தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு. ஒரு நாட்டின் குடிமகன் வாக்களிப்பது என்பது ஒரு…
Watermelon milk shake- தர்பூசணி மில்க் ஷேக் செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். நீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி நம் உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறையை…
பானக்கம் -பானகத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் செய்முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பானக்கத்தின் நன்மைகள்: பொதுவாக பங்குனி சித்திரை மாதங்களில் தான் நம் ஊர்களில் திருவிழாக்கள்,…
Online Scam : சமூகத்தளத்தில் தோனியின் பெயரை பயன்படுத்தி ரூ.600 வரை மோசடி செய்ய முயற்சி. இன்றைய நாட்களில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், X தளம் என்ற டிஜிட்டல் தளங்களில்…
Rajat Patidar : ஹைதராபாத் அணிக்கு எதிராக ரஜத் படிதார் ஆட்டம் பற்றி அஜய் ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும்,…