கர்நாடகாவில் மாநிலம் மைசூர் அருகே உள்ள தட்டாஹள்ளியை சார்ந்தவர் ஓம் பிரகாஷ் (36) அவரது நிறுவனம் ஒன்றை நடத்தி வந்து உள்ளார். தந்தை நாகராஜ் பட்டாச்சார்யா, 65, தாய் ஹேமலதா 60 மனைவி நிகிதா 28 மற்றும் மகன் ஆர்ய கிருஷ்ணா 4 நிகிதா எட்டு மாத கர்ப்பிணி என கூறப்படுகிறது.
இவர்கள் குடும்பத்துடன் செவ்வாய்க்கிழமை முதல் குண்ட்லுப்பேட்டையில் உள்ள நந்தி ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தனர்.இன்று காலை ஓம் பிரகாஷ் குடும்பத்தில் மனைவி உட்பட நான்கு பேரை சுட்டுக் கொன்று தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை தொடர்ந்து ஹோட்டல் நிர்வாகிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.அங்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.முதற்கட்ட விசாரணையில் அவர்கள் கடன் தொல்லையால் இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இவர்களின் மரணம் அப்பகுதியை பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சென்னை…
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…