கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம் பகுதியை சார்ந்த பாத்திமா லத்தீப்.இவர் சென்னையில் உள்ள ஐஐடி-யில் எம்.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்து உள்ளார்.இந்நிலையில் கடந்த 08-ம் தேதி இரவு 12 மணிக்கு பாத்திமா லத்தீப் பெண்கள் விடுதியில் உள்ள தனது அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பாக நேற்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் கூறுகையில் ,மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு மத்திய குற்ற பிரிவிற்கு மாற்றப்பட்டு உள்ளது.
அனுபவம் உள்ள அதிகாரிகள் கொண்ட குழு இந்த வழக்கை விசாரிக்கும் என கூறினார்.இந்நிலையில் இன்று மதியம் பாத்திமா லத்தீப் தந்தை முதலமைச்சர் பழனிச்சாமி யை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…