டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது ஆம் ஆத்மி வேட்பாளர் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது .இம்மாதம் 23ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. தற்போதுவரை 5 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.ஆனால் டெல்லியை பொருத்தவரை அங்கு ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகின்றது.
தற்போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது ஆம் ஆத்மி வேட்பாளர் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.டெல்லி மேற்கு தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளராக பல்பீர் சிங் ஜாகரின் மகன் உதய் ஜாகர் போட்டியிடுகிறார்.உதய் ஜாகர் கூறுகையில்,கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் என் அப்பா அரசியலில் இணைந்தார்.மக்களவை தேர்தலில் மேற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட கெஜ்ரிவாலுக்கு ரூ.6 கோடி கொடுக்கப்பட்டது. அதற்கு நானே சாட்சி என்று தெரிவித்துள்ளார்.
Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…
Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…
Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …
Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…
Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர்…