மகனின் பள்ளி வாட்சப் குருப்பில் ஆபாச படங்களை பகிர்ந்த தந்தை கைது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தான் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மற்ற மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னையில், தனது மகனின் பள்ளி வாட்சப் குரூப்பில், 44 ஆபாச பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக, ஆவடியில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர், ஆறாம் வகுப்பு மாணவரின் தொடர்பு எண்ணிலிருந்து இதுபோன்ற படங்கள் பெறப்படுகின்றன என்று நகர காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், 44 வயது மதிக்கத்தக்க அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…
Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…