ஜியோ தொலைத்தொடர்ப்பு நிறுவனம் கொரோனா ஊரடங்கில் இருக்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிமுக படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல லட்சக்கணக்கான உயிர்கள் மடிந்து வரும் நிலையில், தற்போது பலரும் தங்களது சேவைகள் மற்றும்வேலைகளை வீட்டிலிருந்தே இணையதளம் மூலமாக செய்து வருகின்றனர்.
இதற்கு இணையதளம் அதிகம் தேவைப்படுகிறது. இந்நிலையில், தற்பொழுது முன்னிடத்தில் இருக்கும் தொலைத்தொடர்பு நிறுவனமாகிய ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை அளித்துள்ளது.
அதன் படி, 151 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 30 ஜிபி டேட்டாவும், 201 ரூபாய்க்கு 40 ஜிபி டேட்டாவும், 251 ரூபாய்க்கு 50 ஜிபி டேட்டாவும் கிடைக்கிறது. மேலும், இதற்க்கு ஒரு நாளுக்கு இவ்வளவு என ஜிபி கணக்கு கிடையாது.
அது மட்டுமல்லாமல், வருடம் முழுவதற்குமான சேவையையும் ஜியோ அறிமுகமப்படுத்தியுள்ளது. அதன் படி, 2 ஆயிரத்து 399 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 365 நாட்களுக்கும் 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்காக ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த சலுகை பலராலும் வரவேற்கப்படுகிறது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 51-வது போட்டியில்…
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…