2017 முதல் தமிழகத்தில் பத்திரபதிவு இணையத்தில் பதிவேற்றம் செய்ய தொடங்கியது. இணைய பத்திரபதிவு தொடங்கியபோது தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் பதிவேற்றம் செய்யபட்டது.
பிறகு இந்த இணையதளம் மேம்படுத்தப்பட்ட போது, தமிழில் மட்டுமே பதிவேற்றம் செய்யும் படி வடிவமைக்கப்பட்டது. இதனை எதிர்த்து வழக்கறிஞர் பிரகாஷ் ராஜ் என்பவர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதியிடம், தமிழக அரசு ‘தமிழ் மொழியை தவிர ஆங்கிலம் மொழியை பதிவேற்றம் செய்யமுடியாது’ எனதிட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. அதனால் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை 30ஆம் தேதி தள்ளிவைத்தார்.
DINASUVADU
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…