இன்றைய இளம் தலைமுறையினர் அனைவருமே தங்களது கூந்தலை பராமரிப்பதில் முழு கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்காக இவர்கள் அதிகமான பணத்தை செலவழித்து செயற்கையான முறையில் மருத்துவம் மேற்கொள்கின்றனர். இந்த வழிகள் நமக்கு பல பக்க விளைவுகளை தான் ஏற்படுத்துகிறது.
தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில் பொடுகு தொல்லையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
ஒரு கப் மாரி கொழுந்துடன், அரை கப் வெந்தயக்கீரையை அரைத்து தலைக்கு பேக் போட வேண்டும். இவ்வாறு செய்து 10 நிமிடங்கள் கழித்து தலையை நன்கு அலச வேண்டும். இவவாறு செய்து வந்தால், பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை பெறலாம்.
இலுப்பை புண்ணாக்கு நாட்டு மருந்து கடைகளில் மிக எளிதாக கிடைக்கும். இந்த புண்ணாக்கை வாங்கி பொடித்து, நீரில் இட்டு நன்றாக கலக்க வேண்டும். அதன் பின் இதை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால், பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை பெறலாம்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…