நாம் நமது அன்றாட வாழ்வில், பல வகையான கிழங்கு வகைகளை பயன்படுத்துகிறோம். அனைத்து கிழங்குகளிலுமே நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சத்துக்கள் உள்ளது.
இது உடலுக்கு ஆரோக்யத்தை தருவது மட்டுமல்லாமல், நமது உடலில் உள்ள பல வகையான நோய்களை குணப்படுத்துவதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. தற்போது இந்த பதிவில் கருணைக்கிழங்கில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.
கருணை கிழங்கில் இதயம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. இதயம் சம்பந்தமான பிரச்னை உள்ளவர்கள் தொடர்ந்து கருணை கிழங்கு சாப்பிட்டு வந்தால், மாரடைப்பு மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
இன்று அதிகமானோரின் மிகப் பெரிய பிரச்சனையே உடல் எடை அதிகரிப்பு தான். வாரத்திற்கு இரண்டு முறையாவது கருணை கிழங்கை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதை நாம் கண்கூடாக காணலாம்.
பெண்களுக்கு ஏற்பாடாக் கூடிய மாதவிடாய் பிரச்சனைகளை நீக்குவதில் கருணை கிழங்கு மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. இந்த சமயங்களில் பிரச்னை உள்ளவர்கள், தினமும் கருணை கிழங்கு சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
நம்மில் சிலருக்கு பசியே எடுப்பதில்லை. பசியே எடுக்காமல், உணவு அருந்தாமல் இருப்பவர்கள் தொடர்ந்து கருணை கிழங்கு சாப்பிட்டு வந்தால், பசியின்மையை போக்கி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…