சமைத்து முடித்த பின் உணவில் உப்பு சேர்க்க கூடாது! ஏன் தெரியுமா?

உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளதை விட இந்தியர்களாகிய நாம் அதிக அளவிலான உப்பு பயன்படுத்துகிறோம். ஒரு நபர் ஒரு நாளைக்கு 5 கிராம் அளவுதான் உப்பை பயன்படுத்த வேண்டும்.

இந்தியர்களைப் பொறுத்தவரையில் அவர்களது உணவில் புளிப்பு, உப்பு, காரம் என்பது சற்று அதிகமாகவே காணப்படும். ஆனால் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளதை விட இந்தியர்களாகிய நாம் அதிக அளவிலான உப்பு பயன்படுத்துகிறோம். ஒரு நபர் ஒரு நாளைக்கு 5 கிராம் அளவுதான் உப்பை பயன்படுத்த வேண்டும். ஆனால் நாம் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு 10.9 கிராம் உப்பை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. தற்போது இந்த பதிவில், நாம் நமது உணவில் உப்பை சேர்க்கும் முறை சரிதானா என்பத பற்றி பார்ப்போம்.

நாம் உப்பு அதிக அளவில் சாப்பிடும்போது உயர் ரத்த அழுத்தம், வயிறு புற்றுநோய், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் ஏற்படும். சமைக்கப்படாத உப்பினை அதிகமாக சாப்பிடும் போது, அது இதய சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, நரம்பு மண்டலத்தில் பெரிய அளவில் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

சமைத்து முடித்த பின்பு உணவில் உப்பு சேர்ப்பது மிகவும் ஆபத்தான ஒன்று. ஏனென்றால், உணவில் உப்பு சேர்த்து வேக வைத்து சாப்பிடும் போது, அதில் உள்ள இரும்பு சத்தை நமது உடல் மிகவும் எளிதாக ஏற்றுக்கொள்ளும். ஆனால் சமைத்து முடித்த பின் உணவில் உப்பை சேர்க்கும் போது, அதில் உள்ள இரும்பு சத்து அப்படியே காணப்படும். இதனால் உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

நாம் உட்கொள்ள வேண்டிய உப்பு விட அதிக அளவு உப்பை தான் நாம் எடுத்துக் கொள்கிறோம். சொல்லப்போனால், 10 கிராம் உப்பில் 4000 கிராம் சோடியம் காணப்படுகிறது. இது நமது உடலில் பல்வேறு வகையான பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

அதேசமயம் நாம் அதிகமாக பயன்படுத்தும் போது ஆபத்து ஏற்படுவது போல குறைவான உப்பு பயன்படுத்தும் போதும் நமது உடலில் ஆபத்து ஏற்படுகிறது. இது குறித்து ஒரு ஆய்வு கூறுகையில், அதிகமாக மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களில் பாதி அளவு பேர் குறைவான உப்பை பயன்படுத்துவார்கள் என கூறப்படுகிறது. உப்பை அதிக அளவு சேர்த்து சாப்பிட்டால் தான் எனக்கு பிடிக்கும் என விரும்புவர்கள் சாதாரண உப்பை விட ராக் சால்ட் எனப்படும் உப்பை சாப்பிடுவதன் மூலம் நமது உடலில் எந்தவித பக்கவிளைவும் ஏற்படாது.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Tags: rocksaltsalt

Recent Posts

கில்லி படத்தில் ரஜினியை பார்த்து தான் விஜய் நடிச்சாரு! இயக்குனர் தரணி சொன்ன சீக்ரெட்!

Ghilli : கில்லி படத்தில் ரஜினியின் ஒரு படத்தின் கதாபாத்திரத்தை பார்த்து தான் விஜய் நடித்தார் என தரணி கூறியுள்ளார். நடிகர் விஜயின் சினிமா கேரியரில் பல…

12 mins ago

இந்தியாவில் நடைபெற வாய்ப்பு அதிகம் !! இந்திய செஸ் சம்மேளனம் தகவல் !!

Chess Championship 2024 : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தேவ் படேல் தெரிவித்து இருக்கிறார். கனடாவில் டொராண்டோ நகரில் நடத்தப்பட்ட பிடே…

15 mins ago

இந்த வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்.. டூ பிளெசிஸ் பெரும் மூச்சு!

IPL2024: இந்த வெற்றியின் மூலம் இரவில் நாங்கள் நிம்மதியாக உறங்குவோம் என்று பெங்களூரு கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணி…

42 mins ago

‘ஆக்ரோஷமான ஆட்டம் எந்த வகையிலும் குறையாது’ – டேனியல் வெட்டோரி

Vettori : ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி தோல்விக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன் ரைஸர்ஸ்…

1 hour ago

தேர்தல் ஒப்புகை சீட்டு தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி.! – உச்சநீதிமன்றம் தீர்ப்பு.!

VVPAT Case : விவிபேட் தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவின் போது , EVM இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளோடு, விவிபேட் எனப்படும் வாக்குப்பதிவு…

1 hour ago

இப்படி செய்தால் இந்தியாவை விட்டு வெளியேறி விடுவோம்… எச்சரிக்கும் வாட்ஸ்அப்.!

WhatsApp : எண்டு டு எண்டு என்கிரிப்ஷன்-ஐ நீக்க நினைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம் என வாட்ஸ்அப் கூறியுள்ளது. உலகளவில் அதிக ஸ்மார்ட் போன் பயனர்களால் பயன்படுத்தப்படும்…

2 hours ago