விருது கிடைக்காததால் மேடையில் மனம் வருத்தத்துடன் பேசிய தீபா..!!

விருது கிடைக்காததால் மேடையில் மனம் வருந்தி தீபிகா சங்கர் சில விஷயங்களை கூறியுள்ளார். 

நடிகை தீபிகா சங்கர் மாயாண்டி குடும்பத்தார், கடைக்குட்டி ஆகிய திரைப்படங்களில் நடித்தவர். இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்திகேயனோடு டாக்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் ரம்ஜான் அன்று வெளியாகவுள்ளது.

படங்களை தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

இந்த நிலையில் விஜய் டெலீவிஷன் அவார்ட்ஸ் 2021 நிகழ்ச்சியின் விருது விழாவில் நடிகை தீபிகா சங்கர் கலந்து கொண்டார் அப்போது அவருக்கு விருது கிடைக்கவில்லை இதனால் மனம் வருத்தம் அடைந்த தீபிகா சங்கர் எனக்கு விருது இல்லையா என்று கேட்டார். அதற்கு பிறகு இந்த மேடையில் எறியதே எனக்கு கிடைத்த விருது மாதிரி. அடுத்த முறை எனது நடிப்புகாக நான் விருது வாங்குவேன் என்று கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.