மேற்கு வங்கத்தில் தொடக்கப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்த எலி மற்றும் பல்லி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள சஹுர்காச்சி பித்யானந்தபூர் தொடக்கப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்த எலி மற்றும் பல்லி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மால்டா மாவட்ட நீதிபதி நிதின் சிங்கானியா கூறுகையில், ‘மதிய உணவில் இறந்த பல்லி மற்றும் எலி கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான புகார் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜனவரி 6 ஆம் தேதி, மேற்கு வங்க அரசு ஜனவரி முதல் நான்கு மாதங்களுக்கு மதிய உணவில் சிக்கன் மற்றும் பருவகால பழங்களை வழங்க முடிவு செய்து, அதை அறிமுகப்படுத்த ரூ.371 கோடி ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.
Jothika : அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு நடிகை ஜோதிகா பதில் அளித்துள்ளார். இயக்குனர் துஷார் ஹிரானந்தனி இயக்கிய 'ஸ்ரீகாந்த்' என்ற படத்தில் ராஜ்குமார்…
Virat Kohli : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் டிராவிஸ் ஹெட் விளையாடியது போல விராட் கோலி விளையாடினாள் மக்கள் விமர்சித்து இருப்பார்கள் என இந்திய…
Arvind Kejriwal : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து நாங்கள் பரீசலிக்கலாம் என உச்சநீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில்…
Variety rice-நாகூர் பகுதிகளில் மிக பிரபலமான கட்டுசோறு செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். தேவையான பொருள்கள்: அரிசி =1 டம்ளர் எண்ணெய்=4 ஸ்பூன் கடலைப்பருப்பு =1…
C.V.Ananda Bose : மேற்கு வங்க ஆளுநருக்கு எதிராக பாலியல் புகார் பதியப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் கொல்கத்தா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க ஆளுநர்…
Finger nails-நம்முடைய நகங்கள் மூலம் நாம் உள் உறுப்புகள் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை பற்றி இப்பதிவில் அறியலாம். நகம் என்பது நம்முடைய விரல் நுனிகளை பாதுகாக்கும் கவசமாகும்.…