பக்க விளைவுகள் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இந்தியாவில் தற்காலிகமாக கோவிஷீல்ட் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக இந்த வைரஸை கட்டுப்படுத்த பல நாடுகளில் இருந்து கொரோனா தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பரிசோதனையில் உள்ளது. அவற்றில் ஒன்றுதான் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ராசெனேகா இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்ட்.
இந்த கோவிஷீல்ட் பரிசோதனை பல நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சீரம் நிறுவனம் சார்பில் இந்தியாவில் பல இடங்களில் பரிசோதனை நடைபெற்றது. பல நாடுகளில் பக்க விளைவு காரணமாக பல நாடுகளில் கோவிஷீல்ட் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மருந்தால் பலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இந்தியாவில் தற்காலிகமாக கோவிஷீல்ட் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. இதில், சென்னையில் இரண்டு மருத்துவமனையில் 300 பேருக்கு கோவிஷீல்ட் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Vijayakanth : வாட்ச் மேன் தூங்கிக்கொண்டு இருந்தபோது விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கேப்டன் விஜயகாந்த் சாப்பாடு போட்டு உதவி செய்வது பலருக்கும்…
VVPAT Case : 100% தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்ப்பு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்களை இதில் காணலாம். தேர்தல் வாக்குப்பதிவின் போது, EVM மிஷினில்…
China: சீனா தனக்கென சொந்தமாக உருவாக்கியுள்ள விண்வெளி நிலையத்திற்கு 3 விண்வெளி வீரர்களை 6 மாத பணிக்காக அனுப்பியுள்ளது. விண்வெளியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக ரஷ்யா உட்பட உலக…
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி…
Ghilli : கில்லி படத்தில் ரஜினியின் ஒரு படத்தின் கதாபாத்திரத்தை பார்த்து தான் விஜய் நடித்தார் என தரணி கூறியுள்ளார். நடிகர் விஜயின் சினிமா கேரியரில் பல…
Chess Championship 2024 : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தேவ் படேல் தெரிவித்து இருக்கிறார். கனடாவில் டொராண்டோ நகரில் நடத்தப்பட்ட பிடே…