கொரோனா வைரஸ் காரணமாக அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் 60% ஊதியத்தை தாமதமாகவே வழங்கப்படும் என்று மகாரஷ்ட்ரா அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தெரிவித்த அம்மாநில நிதியமைச்சர் அஜித் பவார்,ஏ மற்றும் பி கிரேடு ஊழியர்களின் சம்பவளத்தில் 50% விழுக்காடும், சி கிரேடு ஊழியர்களின் ஊதியம் 25% விழுக்காடும் பிடித்தம் செய்யப்படுவதாக தெரிவித்த அவர் கொரோனா வைரஸ் தாக்குதால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இந்த நடவடிக்கை மிக அவசியம் என்றும் இவ்வாறு பிடிக்கப்படும் சம்பளம் ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…