திருச்சியில் கொரோனா வைரஸ் தாக்கத்தால், 70 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று உயிரிழப்பு.
திருச்சியில் ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி கொரோனா அறிகுறிகளுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து,மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வந்தனர். மேலும், அவர் நீரிழிவு நோயாலும் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில், அந்த மூதாட்டி, சிகிச்சை பலனின்றி இன்று காலை திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். இது, திருச்சியில் முதல் உயிரிழப்பு எனவும், அம்மாவட்டத்தில் 22 பேர் கொரோனவால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதில் 9 பேர் திருச்சி சேர்ந்தவர்கள் எனவும், 13 பேர் அறியலூரை சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் சென்னையை சேந்தவர் என மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது.
CSK old Fan : 103 பழையமையான சிஎஸ்கே ரசிகருக்கு, சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி அவருக்கு ஒரு அன்பு பரிசை கொடுக்கும் வீடியோவானது பார்ப்போர்…
Kamal Haasan : உத்தமவில்லன் பட விவகாரத்தில் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் புகார் அளித்துள்ளது. ரமேஷ் அரவிந்த் என்பவர் இயக்கத்தில் நடிகர்…
Weather Update: தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது. அக்னி நட்சத்திர வெயில் என்று சொல்லப்படும் "கத்திரி வெயில்' நாளை முதல்…
Covaxin : எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை என கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் சுமார் 2 வருடங்கள்…
Gold Price: தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
Weather Update : தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி…