குறைந்த விலையில் கொரோனா தடுப்பூசி கிடைக்க இந்தியாவை உலகமே எதிர்பார்ப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை உருவெடுத்துள்ளது. இதனை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகளை அந்தந்த நாட்டு அரசுகள் மேற்கொண்டு வருகின்றது. அதேபோலவே, கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் நோக்கில் இந்தியா, அமெரிக்க, ரஷ்யா, சீனா, உட்பட பல நாடுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில், இந்தியாவும் கொரோனா வைரஸ் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் நோக்கில் தீவிரமாக இறங்கியுள்ளதால், இந்தியாவின் குறைந்த விலை கொரோனா தடுப்பூசியை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். மேலும் கூறிய அவர், கொரோனா தடுப்பூசி தொடர்பாக பிரதமர் மோடி, ஐக்கிய நாடுகள் சபையில் உறுதியளித்துள்ளதாக தெரிவித்த அவர், தடுப்பூசி உருவாக்கும் சர்வதேச முயற்சிகளின் மையப்புள்ளியில் இந்தியா இருப்பதாகவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…