மஹாராஷ்டிராவில் தற்பொழுது முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், அடுத்த வாரம் அனைத்து மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் பரவி வரும் கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக அனைத்து சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள், காவலர்களுக்கும் தடுப்பூசிகள் போடும் பணி நடைபெற்று வருகிறது. அனைத்து மாநிலங்களுக்கும் குறிப்பிட்ட அளவில் தடுப்பூசிகள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிராவுக்கு இதுவரை 1.7 லட்சம் டோஸ்கள் அனுப்பப்பட்டுள்ளது.
அனுப்பப்பட்ட தடுப்பூசிகளை இதுவரை ஐந்தாயிரத்திற்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் முதல்கட்டமாக எடுத்து கொண்டுள்ளாராம். குறைவாக இருப்பதால் ஆறு மையங்களில் மட்டுமே தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக மஹாராஷ்டிராவுக்கு வழங்கப்பட உள்ள தடுப்பூசிகள் வந்து சேர்ந்த பின் மையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், அனைத்து மருத்துவமனைகளிலும் இருக்குமாறு செய்யப்படும் என மாநில நோய்த்தடுப்பு அதிகாரி திலீப் பாட்டில் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Kerala Election 2024: கேரள மாநிலத்தில் 70.21% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட…
Tamilnadu Weather: தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்துள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் 30ஆம் தேதி வரை…
Election2024: நேற்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், மும்பை அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 43- வது போட்டியாக டெல்லி…
பிரம்ம முகூர்த்தம்- பிரம்ம முகூர்த்த நேரத்தின் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ? பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை…
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…