இந்தியாவில் இதுவரை 45,93,427 வழங்கப்பட்டுள்ளதாகவும், பிப்ரவரி 13 முதல் இரண்டாவது டோஸ் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வந்தது. தற்போது இதற்கான தடுப்பு மருந்து கண்டறியப்பட்ட நிலையில் பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 45,93,427 வழங்கப்பட்டுள்ளதாகவும், பிப்ரவரி 13 முதல் இரண்டாவது டோஸ் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
4 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திய மிக விரைவாக நாடாக இந்தியா மாறியுள்ளது. 4 மில்லியன் தடுப்பூசிகள் வழங்க 18 நாட்கள் மட்டுமே ஆனது என்றும் நாடு முழுவதும் உள்ள சுகாதார மற்றும் முன்னணி தொழிலாளர்களின் நோய்த்தடுப்பு மருந்துகளே நாங்கள் செய்து கொண்டிருக்கும்போது, தடுப்பூசி போடப்படும் தளமாக 1,739 தனியார் மையங்களையும், 5,911 பொது மருத்துவமனைகளையும் பயன்படுத்துகிறோம் என்று மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தடுப்பூசி போடப்பட்டு ஒரு நாளைக்கு பின் அனைத்து தடுப்பூசி போடபட்ட நபர்களின் தொலைபேசிக்கும் எஸ்எம்எஸ் அனுப்பப்படுகிறது. மொத்தத்தில் 5,12,128 தடுப்பூசி போட்டு, அதில் 97 சதவீதத்துக்கும் அதிகமானோர் திருப்தி அடைந்து உள்ளதாக கூறினார். நோய் தடுப்பு மருந்துகளில் மத்தியப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. 73 சதவீதத்துக்கும் அதிகமானோர் இப்போது தடுப்பூசிகளின் முதல் டோசை எடுத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…